Breaking
Tue. Apr 30th, 2024
மனித உரிமை அமைப்பின் 4 வது ஆண்டு நிறைவு விழா கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாரியின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.
அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம்.அஸீம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,அதன் அங்கத்துவத்துவ அடையாள அட்டையினை பெற்றுக் கொண்டுள்ளார்.அதேவேளை பிரதமரின் இணைப்புச் செயலாளர் எஸ்.டி.தர்மசேன பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை இதன் போது வழங்கினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *