Breaking
Mon. Dec 8th, 2025

பிரபல சூழலியலாளர் திலக் காரியவசம் மற்றும் ரேனுகா நிலுக்சி ஹேரத் எழுதியுள்ளவில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்மும்மொழியிலான நூல் வெளியீடு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் (04/07/2017) இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்கலந்து கொண்டார்..!!

இந்நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்..!!

Related Post