அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் இறக்காமத்தில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு வீடுகள்.

இறக்காமத்தில அண்மையில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பத்துக்கு வீடு கட்டித்தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில்  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் அவர்களினால்  வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இன்று அதற்கான முதற்கட்ட 100000/- பணம் உயிர் இழந்த மூன்று குடும்பங்களுக்கும் முன்னால் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ்  மீராசாஹிபினால் வழங்கி வைக்கப்பட்டது.