Breaking
Fri. Dec 5th, 2025

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் 2017/10/24 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய அவர்களும் இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம். பெளசி அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

Related Post