Breaking
Fri. Dec 5th, 2025

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில்  50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைர்பூர் நகருக்கு அருகில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று  எதிரே வந்த டிரக் வண்டியொன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Post