Breaking
Fri. Dec 5th, 2025

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீறாவோடை ஆற்றுக் கட்டுக்கான ஆரம்ப அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஐக்கிய தேசிய கட்சி கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.புர்கான், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.றுவைத் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீறாவோடை வட்டாரக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டன.

 

Related Post