Breaking
Fri. Dec 5th, 2025

பிரதேசபை வேட்பாளர் றஸீஸின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக எந்தவொரு அபிவிருத்தியும் செய்யப்படாதிருந்த மெடிவெலகெதர பாதைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித்லைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) அவர்களின் ஆலோசனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய உப தவிசாளர் எம்.சி. இர்பான், பிரதேசபை உறுப்பினர் ஸபீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசபை தவிசாளர் விஜய ஸ்ரீ ஏகநாயக, ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹர் மற்றும் ஊர் மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..

Related Post