Breaking
Sat. Dec 6th, 2025

கொழும்பு 15 காக்கா தீவு பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான முஹம்மட் பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், மத்ரஸா நிருவாகத்தினர், ஆலிம்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும். பங்கேற்றிருந்தனர்.

(ன)

 

 

Related Post