Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களினால், நடப்பாண்டுக்கான நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமான கீலியன் குடியிருப்பு கிராமத்தின், உள்ளக வீதிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

750 மீற்றர் தூரத்திற்கு தார் வீதி போடுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுறும் நிலையில், தவிசாளர் முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நிஹால் ஆகியோர் பாதையை பார்வையிட்டனர்.

(ன)

 

Related Post