Breaking
Sat. Dec 6th, 2025

அனுராதபுர மாவட்டத்தின் திறப்பனை பிரதேச சபை உபதலைவர் முஜிபுர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில், பலுகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஊத்துப்பிட்டிய கிராமத்தில் குடிநீர் கிணறொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. குறித்த, கிணறானது கடந்த சனிக்கிழமை 2018.08.18 அன்று மக்கள் பாவனைக்காக இஷாக் எம்.பியினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

(ன)

Related Post