Breaking
Sat. Dec 6th, 2025

முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சிலின் முயற்சியினால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்  பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், பாலமுனை கிராமத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (09) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் தவிசாளரான சட்டத்தரணி அன்சில், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷர்ரப் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post