Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி (அக்கரைப்பற்று) பிரதேச உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த விழா மதுரங்குளி ட்ரீம் சென்ட்டர் மண்டபத்தில் நேற்று மாலை (16) இடம்பெற்றது.

இவ்விழாவில் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச இளைஞர் அமைப்பாளருமான ஆஷிக் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் புத்தள மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான இல்யாஸ் , கட்சியின் கல்பிட்டி பிராந்திய கொள்கை பரப்புச்செயலாளர் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர்.

(ப)

Related Post