Breaking
Fri. Dec 5th, 2025

குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் கிடப்பிலேயே கிடந்த ஹஸ்கம்பொல கொளனி பாதையின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியது.

குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) அவர்களின் வழிகாட்டளில் ஆரம்பமான இவ்வேலைத்திட்டத்திற்கு குளியாப்பிடிய பிரதேசசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் எம்.சி. இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சபீர் ஆகியோர் மூலம் குளியாப்பிடிய பிரதேசசபையிலிருந்து நிதியொதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Related Post