Breaking
Fri. Dec 5th, 2025
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால் பாடசாலை ஆகியவற்றுக்கு தலா ஐந்து லட்சம்  நிதி ஒதுக்கீட்டு கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி, வட்டார இணைப்பாளர் ஹக்கீம் ஆசிரியர், பாடசாலை அதிபர் ஹரீஸ், மாவடிச்சேனை வட்டாரக் குழு தலைவர் சமீம் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
2 Attachments

Related Post