Breaking
Sat. Dec 6th, 2025

19 வயதான யுவதியிடமே மேற்படி இளைஞன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.

குறித்த யுவதி ஏறாவூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, நேற்று அந்த இளைஞனைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறித்த இளைஞனை நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

Related Post