Breaking
Thu. May 2nd, 2024

புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக தேவையுடைய மாணவர்களுக்கு, புத்தளம் மாவட்டத்தின் எலவங்குளம் ரால்மடு பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Related Post