Breaking
Sat. Dec 6th, 2025

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தளம் மாவட்டத்தின் சவரான, மைக்குளம், சிலாபம், வட்டக்களி, சங்குத்தட்டான், ஜயபிம பகுதிகளில் நேற்று (29) நடைபெற்ற நிகழ்வுகளில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Post