Breaking
Fri. May 17th, 2024

மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் தலைமையில், கொழும்பு 15, மட்டக்குளிய, பொகுணுவத்த பிரதேசத்தில் இன்று  (26) நடைபெற்ற ஆயுர்வேத வைத்திய சிகிச்சை முகாமிற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வருகை தந்ததுடன், சிகிச்சை பெற வருகை தந்தவர்களுடனும் கலந்துரையாடினார்.

Related Post