Breaking
Sat. Apr 27th, 2024
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 03 நாள் தொடர் ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று (03) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இப்போராட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம்.தாஹிர் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, தமது பூரண ஆதரவை வழங்கினர்.
 

Related Post