Breaking
Sat. Dec 6th, 2025

சவுதி அரேபியா மன்னரின் ஜனாசா நிகழ்வில் கலந்து கொள்ள கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத்,நீர் வழங்கள் அடிகால் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹகிம்,முஸ்லிம் சமய பண்பாட்டு அமைச்சர் ஹலிம் மற்றும் முன்னைய அமைச்சர் பெளசி ஆகியோர் இலங்கை நாட்டின் ஜனாதிபதியின் பிரநிதியாக இன்று மாலை விசேட விமானம் முலம் சவுதி அரோபியா சென்றுள்ளார்கள்.

Related Post