Breaking
Sun. Apr 28th, 2024

அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமை ச்­சர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இவ்­வாரம் நடை­பெ­று­மென அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

இன்று (19) திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின்போது இச் சந்­திப்­புக்­கான திகதி தீர்­மா­னிக்­கப்­ப­டு­மென்றும் அவர் தெரி­வித்தார். இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பொது­பல சேனாவின் போக்கு உட்­பட முஸ்லிம் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து இச்­சந்­திப்பின் போது பேசப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எஸ்.கே)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *