Breaking
Fri. Dec 5th, 2025

நாவிதன்வெளி பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர்கள் சந்திப்பும், மக்கள் சந்திப்பு இன்று (03) கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷ்ர்ரப் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், இளைஞர்கள் நெறிப்படுத்தல் தொடர்பாகம் இங்கு ஆராய்யப்பட்டது. இந்நிகழ்வின் கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் .

Related Post