கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் தொடர்பான செய்தி வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் தொடர்பான செய்தி வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.