Breaking
Fri. Dec 5th, 2025

லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள மூன்று முறைகேடுகள் தொடர்பில் தாம்குற்றத்தை ஏற்கப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாநீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் அவரின் சட்டத்தரணி இதனை அறிவித்தார்.

By

Related Post