Breaking
Fri. Dec 5th, 2025

பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளார்.

செலசினே நிறுவனத்தில் இடம்பெற்ற பொலிஸ் நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யவே இவர்  நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post