Breaking
Fri. Dec 5th, 2025

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது. இந்த மாதிரியான மனுவை இரண்டு மாதகாலத்துக்குள் விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பது சட்டமாகும். இந்த மனுவை திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post