நள்ளிரவில் மருதானை ஹோட்டலில் மக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத்

-றிஸ்கான் முகம்மட் –

நேற்று (10) நள்ளிரவில் கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சாதாரண ஹோட்டலில் அல்பா மஸ்ஜிதுல் ஹிதாயத் பள்ளிவாசல் நிறுவாக குழுவினர்ருடன் அமைச்சர் ரிசாத் பதீயுதின் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதை படத்தில் காணலாம்.

r55-1 r-3.jpg2_-3