Breaking
Sat. Dec 6th, 2025

கொழும்பின் சில வீதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து ஒழுங்கு முறைகள் காரணமாக பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய பத்தரமுல்லை, பாராளுமன்ற சுற்றுவட்டம், வெலிக்கடை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post