Breaking
Mon. Dec 15th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெருக்குவட்டான் காபட் பாதைகள் காபட்டிடும் வேலை திட்டம் நிறைவு பெற்றுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேளை திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதன்போதும் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி அவர்களும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இலியாஸ் அவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைசர் மரைக்கார் அவர்களும் மற்றும் கட்சியின் பிரமுகர்களும் இதன்போது கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post