Breaking
Fri. Dec 5th, 2025

மஸ்கெலியா ஏழு கன்னி மலை (சப்த கன்ய) பகுதியில்  மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  மீட்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும்  அடங்கியுள்ளனர்.

 

By

Related Post