ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஹைலெவல் வீதி ஊடான விஜேராம சந்தி வரையான பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஹைலெவல் வீதி ஊடான விஜேராம சந்தி வரையான பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது.