Breaking
Fri. Dec 5th, 2025

சட்டவிரோதமாக மான் இறைச்சியை வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (11) அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம்-கம்பரிகஸ்வல பிரதேசத்தில் கஞ்சா செய்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்காகசென்ற பொலிஸாரே குறித்த நபரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மான் இறைச்சி வைத்திருந்த நபரை கைது செய்த பொலிஸார் இவரிடம் இருந்து 10 கிலோகிராம் மான் இறைச்சியையும் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

By

Related Post