Breaking
Fri. Dec 5th, 2025
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த 18ம் திகதி அமெரிக்க புறப்பட்டுச் சென்றிருந்தார்.
ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கயிருந்த காலத்தில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளதுடன் முதலீட்டு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

By

Related Post