Breaking
Fri. Dec 5th, 2025

பொலிஸ் அதிகாரிகளுக்கான புதிய ஒழுக்க விதி கோவையை தயாரிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

பொலிஸார் பொதுமக்களுடனான சுமூகமான உறவை பேணுவதற்காகவும் மக்களுடன் இணைந்து செயற்படும்போது பொலிஸார் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் உள்ளிட்ட பல விதிகளை உள்ளடக்கி குறித்த ஒழுக்க விதிக் கோவை தயார் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post