வெள்ளம்பிட்டி, பொல்வத்தபகுதி வீதி காபட் இட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் பாயிஸ் அவர்களின் நிதியொதிக்கீட்டில் வெள்ளம்பிட்டி, பொல்வத்தபகுதி வீதி காபட் இட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன்  அண்மையில் கலந்துகொண்டபோது.

15171301_1492478580768332_3889467474144826778_n 15109543_1492478334101690_3700685100719621169_n 15203250_1492478327435024_6736649995368688968_n