Breaking
Fri. Dec 5th, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களை மறந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் வீரகெட்டியவில் இன்று இடம்பெற்றது. ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Post