Breaking
Fri. Dec 5th, 2025
பாதுக்க பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு அகற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பணித்துள்ளார்.

Related Post