– அஸ்ரப் ஏ சமத் –
மறைந்த தலைவா் எம். எச்.எம் அஸ்ரபின் 15வது வருட வபாத்த தினமான நேற்று இரவு கொழும்பு திம்பிரிகாசாயாவில் உள்ள அமான் அஸ்ரப் இல்லத்தில் தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் ஈடுபட்டாா். இந் நிகழ்வின் போது அமைச்சா் றிஷாதும் கலந்து கொண்டாா்.

– அஸ்ரப் ஏ சமத் –
மறைந்த தலைவா் எம். எச்.எம் அஸ்ரபின் 15வது வருட வபாத்த தினமான நேற்று இரவு கொழும்பு திம்பிரிகாசாயாவில் உள்ள அமான் அஸ்ரப் இல்லத்தில் தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் ஈடுபட்டாா். இந் நிகழ்வின் போது அமைச்சா் றிஷாதும் கலந்து கொண்டாா்.
