Breaking
Fri. Dec 5th, 2025

தென்மாகாணத்தில் பல பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையை ஏதிர்நோக்கியுள்ளது.

காலி, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம், திஸ்ஸமகாராம, தனமல்வில, செல்லக்கதிர்காமம் ஆகிய பகுதிகளில் பாரிய குடிநீர் பற்றாக்குறையால் புத்தாண்டு தினத்திலும் தமது அன்றாட பணிகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

By

Related Post