Breaking
Fri. Dec 5th, 2025

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post