Breaking
Sat. May 18th, 2024

பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். நிலையில் அவரின் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் 5 மில்லியன் வழங்கப்படவுள்ளதாக வர்த்தகரின் தந்தையார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்த்தகரின் தந்தை – 0770101971

முன்னைய செய்தி: கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *