Breaking
Sun. Apr 28th, 2024

கோ.ப.மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று 13.02.2014 திகதி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் 178 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன

இந்நிகழ்வில் கோ.ப.மேற்கு பிரதேசசெயலாளர் நெளபல் முன்னால் உதவி தவிசாளர் நவ்பர்.அமைச்சு இணைப்பாளர் ஒசாமா தொளபீக் அமைச்சு பிரத்தியோக இணைப்பாளர் றிஸ்மின் செயலக அபிவிருத்திதி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2 16683844_1368709173190771_2556780796385088129_n 16711567_1368709136524108_3915338781124498677_n 16729046_1368709059857449_4019280908159286636_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *