Breaking
Fri. Dec 5th, 2025

இன்று நள்ளிரவு திடீரென கொழும்பு பகுதியில் வீசிய கடுமையான புயல் காற்றின் காரணமாக அப்பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது அந்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைபாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ பாயிஸ் அவர்களின் சொந்த நிதியில் பாதிக்கப்பட்ட வீட்டு மக்களுக்கு சீட் வழங்கி வைத்தார்.

Related Post