Breaking
Thu. May 9th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம் மாவட்டத்தின், தும்மோதர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ் ஷிபா பாலர் பாடசாலையை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் இன்று (29) பார்வையிட்டனர்.

Related Post