Breaking
Sat. Dec 6th, 2025

நேற்று இரவு முதல் கிழக்கு மாகானத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இவ் அடை மழை காரணமாக காத்தான்குடியில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Post