Breaking
Tue. May 21st, 2024

இன்றைய தினம் (16) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முள்ளியவளை, ஹிஜ்ராபுரம் மற்றும் நீராவிப்பிட்டி பிரதேச வாழ் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Related Post