Breaking
Fri. Dec 12th, 2025

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, சமுா்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாகிஸ்தான் நாட்டின் பதில் உயர்ஸ்தானிகர் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

2 1

Related Post