Breaking
Fri. Dec 5th, 2025

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் எந்தவொரு முயற்சியும்வெற்றியளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ரஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (9) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன் அரசாங்கத்தினை கவிழ்ப்பதே சிலரின் நோக்கமாகவும் உள்ளது.

ஆனால், அரசாங்கத்தினை கவிழ்ப்பதானது அனைவரினதும் கனவு மாத்திரமே என அமைச்சர் மேலும்குறிப்பிட்டார்.

By

Related Post