Breaking
Fri. Dec 5th, 2025

புதிய அரசியலமைப்பு தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளைப் பதிவு செய்யும் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.

By

Related Post