LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் நியமிப்பு

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும்,மெட்றோ போலியன் கலாசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்கள். லங்கா அசோக் லெலன்ட் நிறுவனத்தின் LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக வர்த்தக கைத்தொழில் அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவருமான கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால். 12/10/2016இல் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

788998